விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட வெளிநாட்டு அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் தடை
இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட வெளிநாட்டு அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் எதிராக தடைகளை விதிக்கவுள்ளதாக நியுஸ் இன் ஏசியா செய்தி வெளியிட்டுள்ளது. கரும்புலிகளின் பாணியில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் உட்பட விடுதலைப்புலிகள் இயக்க போராளிகள் தற்கொலை தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர் என புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதை தொடர்ந்து ஐக்கியநாடுகளின் பிரகடனத்தின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட வெளிநாட்டு அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் எதிராக தடைகளை விதிக்கவுள்ளதாகஇலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கமான பயங்கரவாத விவகாரங்கள் தொடர்பான நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். … Continue reading விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட வெளிநாட்டு அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் தடை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed